Posts

Showing posts from May, 2010
நண்பர்களே, கல்லூரி மாணவன் ஒருவன் சாலை விபத்தில் இறந்தவுடன்தான் காரில் பெல்டபோட்டுக்கொண்டு போக வேண்டும் என்று வலியுறுத்தத்தொடங்குகிறதுகாவல் துறை.இதையெல்லாம் வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் ஏன் செயல் படுததக்கூடாது? வருமுன் காக்க வேண்டியவைகளின் பட்டியல் கீழே: * பள்ளி பிள்ளைகளை ஏற்றி வரும் வேன்களில் அளவுக்கதிகமாக பிள்ளைகளை அடைப்பது * அரசு பஸ்களின் ஓட்டுனர்கள் எந்த சிக்னலையும் மதிக்காமல் பஸ்களைஓட்டுவது * விளம்பர பேனர்களை ஒழித்து விட்டதாக மார் தட்டிக்கொள்ளும் சென்னை மாநகராட்சி அரசியல் வாதிகள் மட்டும் தெருமுனைக்கு தெருமுனை பல்லை இளித்துக் கொண்டிருப்பதை கண்டும் காணாமல் இருப்பது இன்னும் தொடரும்